ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 10 சனி

அண்டை நாடான இலங்கை தேசத்திற்காக ஜெபிப்போம். அங்கு நடைபெற்றுவரும் சத்தியவசன ஊழியங்களின் தேவைகளை கர்த்தர் சந்தித்து ஊழியத்தின் எல்லையை விரிவாக்கிடவும், மேலாண்மை இயக்குநர் உடன் ஊழியர்கள் யாவரின் நல்ல சுகத்திற்காகவும் வேண்டுதல் செய்வோம்.