ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 8 வியாழன்

இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களுக்காகவும், வானொலி பணி, பத்திரிக்கை மற்றும் புத்தக ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படவும் அந்த தேசத்தில் இருளிலும் அந்தகாரத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் கர்த்தரை அறிந்துகொள்வதற்கும் ஜெபம் செய்வோம்.