ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 14 புதன்

“என் இரட்சிப்பு வெளிப்படும்; என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும்… என் நீதி அற்றுப்போவதில்லை (ஏசா.51:5,6) என வாக்குப்பண்ணின தேவன்தாமே இந்த நாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் ஏறெடுக்கப்படும் அனைத்து விண் ணப்பங்களுக்கும் தமது தயவுள்ள சித்தத்தின்படியே மறு உத்தரவை அருளிச்செய்து அவர்களை இரட்சித்திட ஜெபிப்போம்.