ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 10 செவ்வாய்
“என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ?” (எரேமி.23:29) என்ற வாக்குப்படி ஜீவவார்த்தைகளை பிரசங்கிக்கும் சத்தியவசன செய்தியாளர்களின் நல்ல சுகத்திற்காக, சொல்லப்படும் தேவவசனத்தைக் கேட்கும்படி அடைக்கப்பட்டுள்ள இருதயங்களை கர்த்தர் திறக்கும்படியாக வேண்டுதல் செய்வோம்.