ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 12 வியாழன்

“மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக” (2தீமோத்.3:1) என்ற வாக்குப்படியே இந்நாட்களில் மருத்துவர்களால் குணமாக்க முடியாமலும், கண்டுபிடிக்க முடியாத கொடிய நோய்களால் அவதியுறும் ஒவ்வொருவரது வியாதிப்படுக்கைகளை கர்த்தர் மாற்றவும், இதற்கு பரிகாரி கர்த்தர் ஒருவரே என்பதை அவர்கள் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.