ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 28 சனி

“.. என்னுடைய ஆவியினாலே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (சகரி.4:6) வாழ்வின் பலவிதத் தேவைகளோடும் போராட்டங்களோடும் இருக்கிற 8 நபர்களுக்கு சேனைகளின் கர்த்தர் தம்முடைய பராக்கிரமுமுள்ள வலக்கரத்தாலே தாங்கி தேவைகளை சந்தித்து வழிநடத்த ஜெபிப்போம்.