ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 30 திங்கள்

“கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்” (சங்.121:5) இம்மாதம் நமது அன்றாடத் தேவைகளை குறைவில்லாமலும், எல்லாவித சத்துருக்களின் போராட்டங்களிலிருந்தும் நம்மை விடுவித்து வழிநடத்தின ஆண்டவருக்கே எல்லா கனத்தையும் மகிமையையும் செலுத்தி துதித்து ஜெபிப்போம்.