ஜெபக்குறிப்பு: 2018 மே 13 ஞாயிறு

“உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்” (சங்.138:2) என்று நாமும் இந்த ஆராதனை நாளில் கர்த்தரை பணிந்துகொண்டு, கிராமங்களிலும் புறநகர் பகுதிகளிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விடுமுறை வேதாகப்பள்ளிகளில் கலந்து கொள்ளும் பிள்ளைகளுக்காகவும் ஜெபிப்போம்.