ஜெபக்குறிப்பு: 2018 மே 30 புதன்

“.. மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்..” (எபேசி.4:14) இவ்வாக்குப்படி இந்நாளில் பலவித கள்ள உபதேசமும் தந்திரமுமான போதகங்களை பகுத்தறிய வேண்டிய ஞானத்தை கர்த்தர் ஒவ்வொருவருக்கும் தரவும் அவர்கள் வேதத்தின் மகத்துவங்களை புரிந்துகொள்வதற்கும் ஜெபிப்போம்.