ஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 28 வியாழன்

தீவிரவாதங்களிலும், வன்முறை மற்றும் கடத்தல் போன்ற சம்பவங்களில் பயிற்றுவிக்கப்பட்டு அவற்றிலே மூழ்கி இருக்கும் மக்கள் கிறிஸ்துவின் அன்பினால் நிரப்பப்பட இவ்வுலக வாழ்வை அவர்கள் வீணாக்கிப் போடாதபடி அவர்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.