ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 8 ஞாயிறு
… நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாக .. என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன் (சங்.27:4) இந்த ஓய்வு நாளில் திருச்சபையைச் சார்ந்த அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்காக, ஆசிரியர்களுக்காகவும் பொறுப்பாளர்கள் யாவருக்காகவும் ஜெபிப்போம்.