ஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 16 வியாழன்
“… உனக்கு நன்மைசெய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே…” (ஆதி.32:9) என யாக்கோபு ஜெபித்ததுபோல சத்தியவசன ஊழியத்தை தங்களால் இயன்ற காணிக்கையாலும், ஊக்கமான ஜெபத்தாலும் தாங்கிவந்த விசுவாச பங்காளர்கள் அனைவருக்கும் வேண்டிய நன்மைகளை கர்த்தர் நிறைவாய் தந்தருள வேண்டுதல் செய்வோம்.