ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 26 புதன்

நமது பெலனும், கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் அடைக்கலமுமாகிய கர்த்தர் (எரேமி.16:19) தாமே சத்தியவசன ஊழியத்தைத் தாராள மனதோடும், ஜெபத்தோடும் தாங்கிவரும் அனைத்து விசுவாசப் பங்காளர்களையும் அவர்களது குடும்பங்களையும் பலுகவும் பெருகவும் செய்து குறைவில்லாமல் வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.