ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 20 சனி

இலங்கையில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட … அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள் (ஆமோஸ் 8:12) இப்படிப்பட்ட நாள் சமீபித்திருப்பதால் அந்த நாட்களுக்கு முன்னதாக கர்த்தருடைய வசனத்தால் மக்களுடைய இருதயம் நிரப்பப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.