ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 22 செவ்வாய்

2018 நவம்பர் மாதத்தில் புயலால் கடும் சேதத்திற்குள்ளாகி இருக்கும் தஞ்சாவூர் மாவட்டமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விவசாயத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டங்களினாலே வேதனையோடு இருக்கிற குடும்பங்களுக்காக ஜெபிப்போம். அப்பகுதி முழுவதும் சுவிசேஷ ஒளி ஏற்றப்பட வேண்டுதல் செய்வோம்.