ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 8 செவ்வாய்

அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார் (ஏசா.42:21) மொழியறியாத மக்கள் மத்தியில் நடைபெறும் வட மாநிலங்களின் ஊழியங்களுக்காகவும் அவர்கள் மொழிகளிலே வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியில் உள்ள அனைத்து ஊழியர்களுக்காகவும், அவர்களது முயற்சிகளை கர்த்தர் வாய்க்கப்பண்ணவும் மன்றாடுவோம்.