ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 21 சனி

தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்கு காணிக்கையை மனப்பூர்வமாய் கொண்டுவந்தார்கள் (யாத்.35:29) சத்தியவசன ஊழியப்பணிகளை கர்த்தரின் ஏவுதலால் ஜெபத்தோடு தாங்கக்கூடிய புதிய பங்காளர்களும் ஆதரவாளர்களும் எழும்பவும், தடைகளின்றி தொடர்ந்து ஊழியம் நடைபெற வேண்டுதல் செய்வோம்.