ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 23 திங்கள்

அரியலூர் மாவட்டத்திற்காக பாரத்துடன் ஜெபிப்போம். அங்குள்ள திருச்சபைகளில் ஆவியானவரின் கிரியை வெளிப்பட, ஆத்துமாக்களால் சபை நிரம்பி வழிய, சுவிசேஷ எதிர்ப்பாளர்கள் சந்திக்கப்பட சபை ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த அந்தகார வல்லமையின் கிரியைகள் முறியடிக்கப்பட மன்றாடுவோம்.