ஜெபக்குறிப்பு: 2020 மே 1 வெள்ளி

தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர்  பிரியமாயிருக்கிறார் (சங்.147:11)


இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய். (செப்.91:4) என்ற வாக்குப்படி புதிய மாதத்தை காணச்செய்த ஆண்டவர், நம் மை நடத்திச் செல்வற்கு கிருபையுள்ளவராய், பெரியவராய் நம்மோடுகூட இருக்கிறபடியால் நன்றியோடு ஸ்தோத்திரிப்போம்.