ஜெபக்குறிப்பு: 2020 மே 13 புதன்

ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது (யோ.9:4) என்ற வாக்குக்கு இணங்க தற்போது வாதையினால் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை மாறவும் தேவன் தான் சிருஷ்டித்த மனுகுலத்தின்மேல் இரக்கம் பாராட்டவும் கர்த்தருடைய பிள்ளைகளின் வேண்டுதலுக்கு செவி கொடுக்கவும் மன்றாடுவோம்.