ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 24 சனி

அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும் (சங். 33:9). இந்த தடைகாலத்தில் அடைக்கப்பட்ட தேவாலயங்கள், மறுபடியும் திறக்கப்படவும் நிறுத்தப்பட்டுள்ள ஆராதனைகள், ஊழியப்பணிகள் சுவிசேஷப்பணிகள் யாவும் முழுமையாக செயல்படவும் தேவனிடம் மன்றாடுவோம்.