ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 14 சனி

நம்முடைய தேசத்தில் அனுதினமும் பரவி வரும் கொரோனா தொற்றை தேவன் தடுத்து நிறுத்தவும், சிறுகுழந்தைகளை பாதிக்கக்கூடிய வைரஸ் பரவுதலினாலே குழந்தைகள் தாக்கப்படாதவாறு மனதுருக்கம் உள்ள கர்த்தர்தாமே தமது கூடாரமறைவில் வைத்து பாதுகாக்கவும், அரசு எடுக்கும் முயற்சிகளை வாய்க்கப் பண்ணவும் வேண்டுதல் செய்வோம்.