ஜெபக்குறிப்பு: மே 30 புதன்

அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் (சங்.92:15) என்று வாக்குப்படி சத்தியவசன விசுவாசப்பங்காளர் குடும்பங்களில் முதிர்வயதில் இருக்கும் ஒவ்வொருவரும் கனி தந்து நல்ல ஆரோக்கியத்தோடு பெலசாலிகளாய் காணப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.