ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 13 திங்கள்

ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான் (யோவா.15:5) ஆவிக்குரிய வாழ்வுக்காக ஜெபிக்கக் கேட்ட பங்காளர் குடும்பங்களில் உள்ள சகோதர சகோதரிகள் கர்த்தருடைய வேதத்தை வாஞ்சையோடு தியானிக்கவும், கர்த்தருக்குப் பிரியமில்லாத காரியங்களைவிட்டு விலகுவதற்கு பரிசுத்தாவியானவர்தாமே அவர்களுக்கு உதவி செய்யவும், வேண்டுதல் செய்வோம்.