ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 31 ஞாயிறு
அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் (மத்.28:6) மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் ஆராதனை சிறப்போடும், விசுவாசிகள் அனைவரும் மிகுந்த மனமகிழ்ச்சியோடும் ஆசரிப்பதற்கும், இம்மாதம் முழுவதுமாய் நம்மை நடத்திய அவருடைய மகத்துவத்திற்காகவும் ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.