ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 3 சனி

தீங்குநாளில்.. தமது கூடாரமறைவில் ஒளித்துவைத்து, கன்மலையின்மேல் உயர்த்துகிற (சங்.27:5) கர்த்தர்தாமே சுகவீனங்களோடு உள்ள 26 நபர்களை குணமாக்கி, எல்லா தீமைக்கும் விலக்கி இரட்சிக்கவும் பெலப்படுத்தவும் ஜெபிப்போம்.