சத்திய வசனம் (செப்டம்பர் – அக்டோபர் 2024)
பொருளடக்கம்
சத்திய வசனம் பங்காளர் மடல் (மார்ச் - ஏப்ரல் 2024) கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். சத்தியவசனம் மார்ச் - ஏப்ரல் இதழ் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இவ்வூழியத்தின் வாயிலாக தேவன் செய்துவரும் மகத்துவமான கிரியைகளுக்காக தேவனைத் துதிக்கிறோம். தொலைகாட்சி, இலக்கியம், இணையதளம், சோஷியல் மீடியாக்கள் ஆகியனவற்றின் வாயிலாக ஒவ்வொருநாளும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கவும் சத்தியத்தைப் பகிர்ந்துகொடுக்கவும் கர்த்தர் கிருபை செய்து வருகிறார். சத்தியவசனம் ஊழியம் [...]
• சகோ. இ.வஷ்னி ஏனர்ஸ்ட் • (மார்ச் - ஏப்ரல் 2024) நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து, உலக மக்களின் பாவ விமோசனத்துக்காக தன்னையே பலியாக்கி சிலுவையில் மரிக்க தன்னை ஒப்புக் கொடுத்தார். கிறிஸ்துவின் பாடு, மரணங்களைக் குறித்து சிந்திக்கவேண்டிய நாம், இயேசுவோடு மரிப்பதையும், வாழ்வதையும் குறித்து அதிகம் சிந்திப்பது நல்லது. இன்றைய தொற்றுநோய் தாக்கம், உலக நாடுகளின் யுத்தம், ஏறும் விலைவாசி உயர்வுகள் இவற்றின் மத்தியில் வாழ்வதற்காகவே நம்மில் பலர் சிந்திக்கின்றோம். சிலர் தமது மரணத்தைக் குறித்து [...]
• சகோ. பிரகாஷ் ஏசுவடியான் • (மார்ச் - ஏப்ரல் 2024) சகோ. பிரகாஷ் ஏசுவடியான் ஒருமுறை நான் ஒரு குறிப்பிட்ட நண்பருடைய வீட்டிற்குச் சென்றபோது கண்ட ஒரு காட்சியை, உங்களில் அநேகர் கண்டிருப்பீர்கள். அந்த வீட்டில் அழைப்பு மணியை நான் அடிக்க முயற்சித்தபோது உள்ளே இருந்து பட், படார், டமால் என்ற சத்தங்கள் கேட்டன. அதோடு இணைந்து, "என் பிள்ளையை அடிக்காதீங்க. என் பிள்ளையை அடிக்காதீங்க" என்ற பெண் குரல் கேட்டது. சில நிமிட இடைவேளைக்குப் [...]
• Dr.புஷ்பராஜ் • (மார்ச் - ஏப்ரல் 2024) Dr.புஷ்பராஜ் மரணத்தை தமது மரணத்தால் வென்றார் இயேசுகிறிஸ்து! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் திருச்சபைக்கு ஜீவன். அவருடைய உயிர்த்தெழுதல் அவருக்கும் அவரது அடியார்களாகிய நமக்கும் அவசியம். கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால், அவர் மாசற்ற பரிசுத்தர் என்பதும் தேவகுமாரனென்பதும், மனு மக்களை இரட்சிக்கவல்லவர் என்பதும், அவர் தம்மைக் குறித்துச் சொன்ன யாவும் பொய்யாகும். ஏனென்றால், இவை யாவற்றிற்கும் தமது உயிர்த்தெழுதலையே ஆதாரமாக சொன்னார். அவர் நல்லவராயிருந்து நல்ல மரணம் அடைந்தார் என்று [...]
• சகோ.சற்குணம் சாமுவேல்ராஜ் • (மார்ச் - ஏப்ரல் 2024) "அவர்களை ஆசீர்வதிக்கையில் அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்" (லூக்கா 24:51) சகோ.சற்குணம் சாமுவேல்ராஜ் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் சத்திய வசன வாசகர்களுக்கும் பங்காளர்களுக்கும் எங்களுடைய வாழ்த்துக்களைக் கூறுகிறோம். இந்த நாளிலும் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சம்பவத்தைக் குறித்து தியானிப்போம். "அவர்களை ஆசீர்வதிக்கையில் அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்" (24: 51) என லூக்கா குறிப்பிடுகிறார். தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து இந்த உலகம் [...]
• சகோதரி சாந்தி பொன்னு • (மார்ச் - ஏப்ரல் 2024) இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார் (எபி.11:39,40). சகோதரி சாந்தி பொன்னு கால ஓட்டத்திலே இன்னுமொரு லெந்துகாலம், இன்னுமொரு பெரிய வெள்ளி, இன்னுமொரு உயிர்த்தெழுந்த நாள் என்று நாமும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் நமது ஆவிக்குரிய வாழ்வும், இவ்வுலகில் ஆண்டவரை மகிமைப்படுத்தி அவர் சித்தம் செய்யும் வாழ்விலும் கடந்த ஆண்டின் [...]
• Dr.உட்ரோ குரோல் • (மார்ச் - ஏப்ரல் 2024) 4. முன் ஆயிரம் ஆண்டு கொள்கை: வரப்போகும் நிகழ்வுகள் உண்டா? (பகுதி 2) Dr.உட்ரோ குரோல் எதிர்காலத்தைப் பற்றி ஆராயும் ஆர்வம் நமக்குப் புதியதல்ல. இதைக் காண விழையும் முதல் தலைமுறை நாமல்ல. மாமன்னர் ஜூலியஸ் சீசருக்கு, குறிசொல்பவர்கள், ஜோதிடர்கள், நிமித்தம் சொல்பவர்கள், அதிர்ஷ்டம் சொல்பவர்கள் அடங்கிய குழுக்கள் இருந்தன. அவை ஒரு நாட்டின் அதிபரது அமைச்சரவையைப்போலவே இருந்தன. அவர் போருக்குச் செல்லும் முன்னரும், தனது [...]
• Dr.தியோடர் எச்.எஃப். • (மார்ச் - ஏப்ரல் 2024) 6. சபை கிருபையின் காலம் - பகுதி 2 சபையின் காலத்தில் பரிசுத்த ஆவியானவர் Dr.தியோடர் எச்.எஃப். சபையின் காலம் என்பது சிலநேரங்களில் நல்ல சரியான காரணத்திற்காக, அது பரிசுத்த ஆவியானவரின் யுகம் என்று அழைக்கப்படுகிறது. பழைய ஏற்பாட்டில் தேவத்துவத்துவத்தின் ஒருமைப்பாடு வலியுறுத்தப்படுகிறது. ஆனால் புதிய ஏற்பாட்டில் திரித்துவத்தின் ஒவ்வொரு நபரின் கிரியையும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. வேதாகமத்தின் மிக அத்தியாவசியமான நம்மை பலப்படுத்துகிற இந்த சத்தியத்தை [...]
(மார்ச் - ஏப்ரல் 2024) 1 Dear Brother in Christ, Thanks for your Magazine and daily devotional books are very useful for our spiritual growth. Mr.Charles Harris, Trichy. 2 கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு, சத்தியவசன பத்திரிக்கைகள் தவறாமல் கிடைக்கிறது. அனைத்து வெளியீடுகளும் அதிக பயனுள்ளதாக உள்ளது. பலவருடங்களாக பயன்படுத்தி வருகிறோம். நன்றி. Mrs.Mercy Sam, Bangalore. 3 Dear Brother in Christ, Really very useful [...]

