ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 23 புதன்
எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் .. வல்லமையோடும், பரிசுத்தஆவியோடும். முழுநிச்சயத்தோடும் வந்தது (1தெச.1:5) தென்னாப்பரிக்காவில் கடவுள் நம்பிக்கையற்று எந்த மதத்தையும் சாராமல் வாழ்ந்துகொண்டிருக்கும் 15 சதவீதமான மக்களுக்கு சுவிசேஷம் முழுநிச்சயத்தோடு அறிவிக்கப்பட்டு அவர்கள் கிறிஸ்துவண்டை திரும்பவும், அங்குள்ள அனைத்து திருச்சபைகளுக்காகவும் ஜெபிப்போம்.