வாக்குத்தத்தம்: 2025 அக்டோபர் 16 வியாழன்

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். (மத். 5:5)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 11-13 | மாலை: 1தெசலோனிக்கேயர் 4