ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 13 செவ்வாய்

இவ்வருடத்திலும் விசேஷித்த புத்தக வெளியீடாக அச்சிட முயற்சி செய்து வரும் பணிகளில் தேவனுடைய ஆலோசனையும் வழிநடத்துதலும் கிடைத்திடவும், அதை விரைவில் பங்காளர்களுக்கு அனுப்பி வைப்பதற்கும் ஜெபம் செய்வோம்.