ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 22 வியாழன்

தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள் (நீதி.30:5) 2012 ஆம் வருட சத்தியவசன காலண்டரின் அச்சுப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்து, ஒவ்வொருநாளின் வசனங்களின் மூலம் கர்த்தர் கிரியை நடப்பிக்க ஜெபம் செய்வோம்.