ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 15 புதன்

“.. நீயோ கடன் வாங்காதிருப்பாய்” (உபா.28:12) என்ற வாக்கு கடன் பாரத்தோடு உள்ள 6 குடும்பங்களில் நிறைவேறவும் அவர்கள் பட்ட கடன்களை கொடுத்து தீர்ப்பதற்கான திராணியை கர்த்தர் அருளி, அந்த நெருக்கங்களிலிருந்து அவர்கள் விடுபடுவதற்கும் தேவன்தாமே கிருபை செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.