ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 23 வியாழன்

“.. சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்” (2நாளா.5:10) இவ்வாக்குப்படியே சத்தியவசன ஊழியத்தை பங்காளர்களாக ஆதரவாளர்களாக ஜெபத்தோடு தாங்கி வருகிற ஒவ்வொருவரோடும் கர்த்தர் கூட இருந்து அவர்களை ஆசீர்வதிக்க, விருத்தியாக்க ஜெபம் செய்வோம்.