ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 24 வெள்ளி

பலவிதமான விபத்துக்குள்ளாகியும், கொடிய நோயினால் தாக்கப்பட்டும் அநேக நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் மக்களுக்காகவும், கேன்சர் போன்ற வியாதிக்காக தொடர் சிகிச்சை பெற்றுவரும் ஒவ்வொருவருடைய சுகத்திற்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.