ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 27 திங்கள்

“என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்” (சங்.62:5) என்ற வாக்கிற்கிணங்க, பலவிதத் தேவைகளோடிருக்கிற நபர்களுக்கு நம்பிக்கையின் கன்மலையாகிய கர்த்தர் அவர்களது விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ண, தேவைகளைச் சந்திக்க வேண்டுதல் செய்வோம்.