ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 28 செவ்வாய்
“..அவர் வருகையில் அவருக்குமுன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்” (1யோவா.2:28) என்ற எச்சரிப்பின்படியே தொடர்ந்து கர்த்தரில் நிலைத்திருந்து அவரது வருகைக்கு எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாய் காணப்பட நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.