ஜெபக்குறிப்பு: மார்ச் 2 வியாழன்

“நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்” (சங்.118:21) என்ற வாக்குப்படி 9 நபர்களுக்கு கர்த்தர் அருளிய நன்மைகளுக்காக கர்த்தரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.