ஜெபக்குறிப்பு: மார்ச் 3 வெள்ளி

பிளஸ் டூ அரசாங்கத்தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கும் நமது பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் யாவருக்கும் கர்த்தர் சாமர்த்தியத்தையும் அறிவையும் கொடுத்து சிறந்தவிதத்தில் எழுதுவதற்கு உதவி செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.