ஜெபக்குறிப்பு: மார்ச் 5 ஞாயிறு

“என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது” (சங். 84:2) இந்த வாஞ்சை ஒவ்வொரு விசுவாசிகளுக்குள் பெருகவும், அவரை நினைவுகூரும் திருவிருந்து ஆராதனையில் பயத்தோடே கலந்துகொண்டு தேவனை மகிமைப்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.