ஜெபக்குறிப்பு: மார்ச் 9 வியாழன்
“அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி … தேவ ஆவியினாலே அவனை நிரப்பினார்” (யாத்.35:33) என்ற வாக்குப்படி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்கள் அனைவருக்காகவும், படிப்பிற்காக ஜெபிக்கக் கேட்ட 15 நபர்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.