ஜெபக்குறிப்பு: மார்ச் 12 ஞாயிறு

“கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது” (சங்.8:9) அண்ட சராசரங்களையும் படைத்த தேவாதிதேவனை தொழுதுகொள்ளும் ஒவ்வொரு இடங்களின் ஆராதனையும் கர்த்தருக்கு பிரியமானதாய் காணப்பட வேண்டுதல் செய்வோம்.