ஜெபக்குறிப்பு: மார்ச் 14 செவ்வாய்

“இதோ, உன் இரட்சிப்பு வருகிறது … என்று கர்த்தர் பூமியின் கடையாந்தரம் வரைக்கும் கூறுகிறார்” (ஏசா.62:12) இவ் வாக்குப்படியே வேதாகமத்திற்கு திரும்புக மராத்தி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து மராத்தி பேசும் மக்கள் இந்த ஊழியங்களினால் ஆசீர்வதிக்கப்பட மன்றாடுவோம்.