ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 17 திங்கள்
“இதோ, தேவன் எங்கள் சேனாபதியாய் எங்களோடேகூட இருக்கிறார்” (2நாளா.13:12) இவ்வாக்குப்படியே தேவன்தாமே சத்தியவசன முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங்., சகோ.சைலஸ் இவர்களது ஊழியங்களில் இவர்களோடிருந்து சத்துவத்தையும் பெலனையும் தந்தருள மன்றாடுவோம்.