ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 18 செவ்வாய்
“பகலிலே மேகத்தினாலும், இராமுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் வழிநடத்தின” (சங்.78:14) தேவன்தாமே திருமணத்திற்காக காத்திருக்கும் 18 நபர்களுடைய வாழ்வில் உள்ள எல்லாத் தடைகளையும் நீக்கி அவர்களுக்கென ஆயத்தப்படுத்தியுள்ள நன்மைகளை சுதந்தரித்துக் கொள்வதற்கு உதவி செய்ய வேண்டுதல் செய்வோம்.