ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 25 செவ்வாய்

சேலம் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற அனைத்து தொழிற்சாலையின் இரட்சிக்கப்படாத அதிபர்கள், தொழிலாளர்கள் யாவருடைய இரட்சிப்பிற்காக, அங்குள்ள கிராமங்களில் சபைகள் கட்டப்பட, சுவிசேஷ ஊழியங்கள் எல்லாபகுதிகளிலும் தடையின்றி அறிவிக்கப்பட ஊழியர்கள் ஒருங்கிணைத்து செயல்பட ஜெபிப்போம்.