ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 27 வியாழன்

“என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்” (கலா.1:15) இவ்வாக்குப்படி தேவன்தாமே தெரிந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ள மிஷனரிகள் யாவருக்காகவும் அவர்களை தாங்குகிற விசுவாச குடும்பங்கள், அனைத்து மிஷனரி ஸ்தாபனங்களுக்காகவும் ஜெபிப்போம்.