ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 21 வெள்ளி
“கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்” (2பேது.3:10) இவ்வாக்குப்படி மிகவும் சமீபமாய் இருக்கும் கர்த்தருடைய வருகையிலே நாம் தூங்குகிறவர்களாய் காணப்படாதபடி எப்பொழுதும் விழித்திருத்து ஜெபிக்கிறவர்களாய் ஆயத்தத்தோடு காணப்பட கர்த்தருடைய கிருபைக்காய் ஜெபிப்போம்.