ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 15 சனி
செகந்திராபாத் தலைமை அலுவலகப்பணிகளுக்காகவும், Associate Director Rev.அனில்குமார் அவர்களது தலைமைத்துவப் பணிகளில் தேவனுடைய வழிநடத்துதல் விளங்கவும், வானொலி மற்றும் தொலைகாட்சி, பத்திரிக்கை போன்ற அனைத்து ஊழியத்தேவைகளையும் கர்த்தர் சந்திக்க ஜெபிப்போம்.