ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 22 சனி
“பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?” (யாத்.15:11) நிகரே இல்லாத நமதாண்டவரை போற்றித் துதிக்கும் பாடல்கள் அடங்கிய சத்தியவசன பாடல் சிடிக்கள், செய்தி சிடிக்கள் மூலம் ஏராளமானோர் ஆசீர்வதிக்கப்பட வேண்டுதல் செய்வோம்.