ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 29 சனி

“உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமி.30:11) என்ற வாக்குப்படியே பலவிதத் தேவைகளோடிருக்கும் 9 நபர்களுடைய பிரச்சனைகளில் நல்லத் தீர்வுகளையும், விடுதலையையும் ஆலோசனைகளையும் கர்த்தர் கொடுத்து அவர்களை வழிநடத்த ஜெபிப்போம்.